வியாழன், 11 ஜூன், 2015

கேழ்வரகு பால்


நம் பாரம்பரியத்தில் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து பிற உணவுக்கு மாறும்போது முதலில் அறிமுகப்படுத்தும் உணவே கேழ்வரகு தான். கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பாலெடுத்து, அதனோடு பனைவெல்லம் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடித்தால் குழந்தைகள் நல்ல எடையோடு வளர்வார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாட்டில் உணவுகளின் தீமைகளில் இருந்து குழந்தையை காப்பாற்ற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக