தேவையான பெ¡ருட்கள்
சுரக்காய் - 100 கி (நறுக்கியது)
பீற்கன் -
100 கி (நறுக்கியது)
புடலை -
100 கி (நறுக்கியது)
மஞ்சள் பூசணி - 100 கி (நறுக்கியது)
வெள்ளை பூசணி - 100 கி (நறுக்கியது)
அவரக்காய் - 100 கி (நறுக்கியது)
கெ¡த்தாவரை - 100 கி (நறுக்கியது)
காராமணி காய் - 100 கி (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 கி (நறுக்கியது)
தக்காளி - 100 கி (நறுக்கியது)
பாசிபருப்பு - 1/2 கோப்பை
நல்லெண்ணை - 3
மேசைக்கரண்டி
கடுகு - சிறிது
உளுந்து - 2
தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் - 5
நறுக்கியது
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி,பூண்டு
விழுது - 2 மேசைக்கரண்டி
உப்பு -
தேவையான அளவு
செய்முறை
·
எண்ணையை சூடாக்கி கடுகு,உளுந்து, கடலை பருப்பு தாளித்து. இஞ்சி,பூண்டு
விழுது சேர்த்து வதக்கவும்.
·
சின்ன வெங்காயம், மிளகாய், மஞ்சள் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு
வதக்கவும்.
·
மற்ற காய்களை சேர்த்து வதக்கி , வெந்ததும் ,வேகவைத்த பாசி பருப்பை சேர்த்து
பரிமாரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக